Posts

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episodes 2 & 3 | Recap

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episodes 2 & 3 | Recap

Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Sethu\'s Act Makes Sahana Angry

Image
Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Sethu\'s Act Makes Sahana Angry

வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு.. மக்களின் கவனத்திற்கு.. சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி

Image
வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு.. மக்களின் கவனத்திற்கு.. சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி

ஆபரேஷன் செய்துகொண்ட பிரபாஸ் | 100 News | Prabhas | Sathiyam Tv

Image
ஆபரேஷன் செய்துகொண்ட பிரபாஸ் | 100 News | Prabhas | Sathiyam Tv

உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் - அமைச்சர் பொன்முடி

Image
உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் - அமைச்சர் பொன்முடி உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை, வளரும் தொழில் நுட்பத்திற்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த பயிலரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும். தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சியை மாணவர்கள் பெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்; அந்த வகையில், 25 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகத்தரத்துக்கேற்ப மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு...

Image
தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது! திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல! நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்!

பாகுபலி 3 வருமா?வராதா?...ராஜமெளலி என்ன சொல்கிறார் தெரியுமா?

Image
பாகுபலி 3 வருமா?வராதா?...ராஜமெளலி என்ன சொல்கிறார் தெரியுமா? பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து அனிமேடட் நெட்ஃபிளிக்ஸ், கிளாஃபிக்ஸ் நாவல் சீரிஸ், லைவ் ஆக்ஷன் வெப் சீரிஸ் என பல வடிவங்களிலும் பாகுபலி உருவாக்கப்பட்டது. பாகுபலியின் தொடர்ச்சியாக ஓடிடி தொடராக ரைசிஸ் ஆஃப் சிவகாமி உள்ளிட்ட பல கதைகளை இயக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பிறகு அவை பாதியிலேயே கை விடப்பட்டது. இதனால் பாகுபலியின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். பாகுபலி 3 எடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பாகுபலி தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் இதுவரை தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர். ஆனால் பாகுபலியின் அடுத்த பாகத்தை ராஜமெளலி இயக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இது பற்றி சமீபத்தில் பேட்டி அளித்த ராஜமெளலியிடமே கேட்கப்பட்டது. பாகுபலி 3 வருமா என கேட்டதற்கு பதிலளித்த ராஜமெளலி, பாகுபலியின் மற்றொரு பகுதியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அதற்காக தயாரிப்பாளர் ஷோபுயார்லகட்டாவுடன் ஆலோசித்து, அதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்ந்து வருகிறேன். பாகுபலியை சுற்றி பல விஷய...