Posts

117 பேரின் எலும்புக்கூடுகள் இந்தோனேஷியாவில் தகனம்611161773

Image
117 பேரின் எலும்புக்கூடுகள் இந்தோனேஷியாவில் தகனம் ஜகர்த்தா : இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர்.

Naga Chaitanya:தப்புக் கணக்கு போட்டுட்டேன்: சமந்தாவின் மாஜி கணவர் வருத்தம்748494046

Image
Naga Chaitanya:தப்புக் கணக்கு போட்டுட்டேன்: சமந்தாவின் மாஜி கணவர் வருத்தம் தன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேங்க் யூ படம் படுதோல்வி அடைந்தது பற்றி பேசியிருக்கிறார் நாக சைதன்யா.

மாசாணி அம்மன் மீது சரியான நேரத்தில் வந்தமர்ந்த ‘கிளி’ - பக்கத்து ஊரில் இருந்தும் கூடிய கூட்டம்!1706019024

Image
மாசாணி அம்மன் மீது சரியான நேரத்தில் வந்தமர்ந்த ‘கிளி’ - பக்கத்து ஊரில் இருந்தும் கூடிய கூட்டம்! ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் மட்டும் கிளி வந்து மாசாணி அம்மனின் தலை மீது வந்து அமரும் என்பது நம்பிக்கை.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு; நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்1133321439

Image
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு; நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

தமிழகம், கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது!!: நீதிபதிகள்174370024

Image
தமிழகம், கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது!!: நீதிபதிகள் வட மாநில இந்தியாவோடு ஒப்பிட்டால் தென்னிந்தியாவில் உள்ள பல கல்வி அறிவானது சற்று அதிகமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் இனி அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு அக்கட்சியின்...252687679

Image
தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் இனி அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு அக்கட்சியின் தலைமை வந்துவிட்டதையே, தமது சென்னை பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உணர்த்தியதாக அரசியல் அரங்கில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு!1985399090

Image
கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு! விழுப்புரம்: கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்த நிலையில் அவர் படித்த பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அதன் அடிப்படையில் ஜாமின் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான எப்.ஐ.ஆர் எண்ணுடன் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளியில் இறந்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று புகார் தெரிவித்தனர். இதனால், சந்தேக மரணம் என்று சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தமிழக அரசு அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகி ரவிக்குமார், செயலாளர் சா