ஆண்களுடன் பழகாதே..! கண்டித்த தாயை கொலை செய்த 17வயது சிறுமி - தூத்துக்குடியில் பயங்கரம்



ஆண் நண்பர்களுடன் பழகாதே என கண்டித்த தாயை  நண்பர்களுடன் சேர்ந்து  கொலை செய்த 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட  வண்ணார் 2வது தெருவில் வசித்து வருபவர்  முனியலட்சுமி, இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து ஒரு ஆண்டுகளாக மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் முனியலட்சுமியின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. தாய் முனியலட்சுமி ஆண்களிடம் பழகுவதை கண்டித்து உள்ளார்.

Also Read: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

ஆண் நண்பர்களுடன் பேசுவதை  தாய் கண்டித்ததால்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Doodle Dandelion Set Hand Drawn Blowballs Or Flowers With Fluffy Seeds Floral Silhouettes Design Elements #Seeds

50 Ways to Declutter amp Organize a Small Home raquo Lady Decluttered