Posts

Showing posts from April, 2022

சார்ஜ் செய்தபடியே லேப்டாப் பயன்படுத்தும்போது தீப்பற்றும் அபாயம்... பாதுகாக்க 10 டிப்ஸ்!

Image
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், மேகவரிப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான இவர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மூடப்பட்ட அறையில் படுக்கையில் அமர்ந்து சமீபத்தில் லேப்டாப்பை சார்ஜ் செய்துகொண்டே பணியாற்றத் தொடங்கியுள்ளார். அவர் அமர்ந்திருந்த கட்டிலின் மேல் நிறைய துணிகளும் கிடந்துள்ளன. சுமலதா பணியாற்றத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லேப்டாப் சார்ஜர் அடாப்டரில் இருந்து தீப்பற்றியது. அந்தத் தீயானது படுக்கையில் கிடந்த துணிகள் மீது பரவி அதிலிருந்து அறை முழுவதும் பரவியது. அறையின் உள்ளிருந்தபடியே தீயை அணைக்க முயன்றார் சுமலதா. தீ வேகமாகப்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா

Image
விரிவாக படிக்க >>

ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

Image
இதையும் படிங்க ஆசிரியர்

சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!

Image
Home » photogallery » entertainment » CINEMA SAMANTHA BIRTHDAY HAPPY BIRTHDAY SAMANTHA FROM PALLAVARAM TO PAN INDIA STAR JBR SCS பல்லாவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணிற்கு அக்கினேனி குடும்பத்தின் மருமகளாவதே மிகப்பெரிய சாதனை தான். ஆனால், சமந்தாவின் விருப்பங்கள் மருமகள் என்ற பதவிக்கு தடையாக இருந்தன. News18 Tamil | April 28, 2022, 09:56 IST

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்...

Image
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

டாப்ஸ்லிப் கோழிகமுத்தி வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாமில் 71 வயதான...

டாப்ஸ்லிப் கோழிகமுத்தி வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாமில் 71 வயதான விஜயலட்சுமி என்ற பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

மதுரை..தஞ்சாவூர்..திருவிழாக்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகள்..உயிரிழப்புகள் - தெய்வ குற்றமா?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Wednesday, April 27, 2022, 13:29 [IST] சென்னை: தஞ்சாவூர் அருகே அப்பர் சாமி கோவில் திருவிழாவில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இன்றைய தினம் வரை கோவில் திருவிழாக்களில் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பல... விரிவாக படிக்க >>

27 ஆண்டுகளுக்கு முன் மாயமான பஞ்சென் லாமாசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாா்: சீனா தகவல்

Image
விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் சதமடித்த வெயில்- பொதுமக்கள் கடும் அவதி

Image
தமிழகத்தின் 6 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. சுட்டெரித்த வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது. தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த நிலையில், மீண்டும் வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று, ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸும் (100.4 டிகிரி ஃபாரன்ஹீட்), கரூர் மாவட்டம் பரமத்தி... விரிவாக படிக்க >>

திமுக உட்கட்சித் தேர்தல்: வேட்புமனுத் தாக்கலில் கைகலப்பு! - நீலகிரியில் நடந்தது என்ன?

Image
ஆளுங்கட்சியான தி.மு.க-வில் தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சிப் பதவிகளுக்கு விருப்பம் தெரிவித்த உறுப்பினர்கள் வேட்புமனுத் தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க கிளைக் கழகத்துக்கான உட்கட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இதனால், கூடலூர் நகர தி‌.மு.க அலுவலகத்தில் கட்சியினர் கூட்டம் அலைமோதியிருந்தது. அப்போது திடீரென, கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது. வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பில் முடிந்திருக்கிறது வேட்புமனுத் தாக்கல். திடீரென தி.மு.க அலுவலகத்தில் இருந்து வரும் கூச்சலைக் கேட்ட மார்கெட்... விரிவாக படிக்க >>

ரமலான் இஃப்தார் நிகழ்வு முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

Image
ரமலான் இஃப்தார் நிகழ்வு முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில், திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள வருகை புரிந்தபோது, சிறுவர், சிறுமியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பெரம்பலூர் அருகே சென்டர்மீடியனில் மோதி கார் கவிழ்ந்து அரசு அதிகாரி மனைவி, மாமியார் பலி: சென்னை வந்தபோது பரிதாபம்

Image
பெரம்பலூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (42). திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40). இவர் வாலிபால் பயிற்சியாளராக இருந்தார். இவர்கள், லதாவின் தாயார், திருவாரூர் மாவட்டம், இடை மேலையூரை சேர்ந்த செளந்தர்ராஜன் மனைவி வேம்பு (64). லதாவின் அண்ணன் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தி கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் திண்டுக்கல்லில் இருந்து, சென்னை அருகே சீரடி சாய்பாபா கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு டாடா சபாரி காரில் புறப்பட்டனர். காரை கமலக்கண்ணன் ஓட்டினார். நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே விஜயகோபாலபுரம் என்ற இடத்தில்... விரிவாக படிக்க >>

மகாராஷ்டிரா: புனேயில் ஸ்கூட்டர் சறுக்கியதில் 23 வயது மாணவர் உயிரிழந்தார் | புனே செய்திகள்

Image
புனே: 23 வயது பெண் கல்லூரி மாணவி இறந்தார், மேலும் பில்லியனில் பயணித்த இருவர் ஸ்கூட்டர் சறுக்கி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். டக்கர்கிண்ட் , கட்ராஜ் – வெள்ளிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் தெஹு சாலை புறவழிச்சாலை, தி வர்ஜே போலீஸ் கூறினார். மூத்த காவல் ஆய்வாளர் சங்கர் கட்டகே வார்ஜே காவல் நிலையத்தின் TOI இடம், “ஸ்கூட்டரில் மூன்று பெண் மாணவிகள் மூன்று இருக்கையில் இருந்தனர். ரைடர் ஸ்கூட்டரின் மீது தனது கட்டுப்பாட்டை... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் மின்வாகனங்கள் ‘டாடா மோட்டார்ஸ்’ சாதனை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேருக்கு கொரோனா; புதிய உயிரிழப்பு இல்லை: தொற்றில் இருந்து 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

Image
சென்னை: தமிழகத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,53,500 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில்... விரிவாக படிக்க >>

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Image
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்தது.  இந்த நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.   அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆடு, மாடு பிடிக்கணும்... சைக்கிள் ஓட்டணும்... இன்டர்வியூவுக்கு தயாராக வந்த பட்டதாரிகள்

Image
ஆடு, மாடு பிடிக்கணும்... சைக்கிள் ஓட்டணும்... இன்டர்வியூவுக்கு தயாராக வந்த பட்டதாரிகள் ’கால் காசு சம்பளம் என்றாலும் அது சர்க்கார் சம்பளம்’என்பார்கள். காலப்போக்கில் அதன் நிலைமை மாறிக்கொண்டே போக, படிப்புக்கேற்ற வேலையைவிடக் கிடைத்த வேலையை செய்யும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தகுதியான இந்த வேலைக்கு குமரி மாவட்டத்தில் 5906 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது. இதில் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்களுக்கு இணையாக பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டது ஆச்சரியத்தையும், வேலையின்மையின் மீதான கள யதார்த்தத்தையும் உணரவைத்துள்ளது. காலியாக உள்ள 48 பணியிடங்களுக்கு நேற்றுமுதல் பத்துநாள்கள் நேர்முகத்தேர்வு நடக்கிறது.  இதில் விண்ணபித்துள்ள 5906 பேருக்கும் சரியாக சைக்கிள் ஓட்டத் தெரிகிறதா? மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளைச் சரியாகக் கையாளத் தெரிகிறதா? என்பது உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்களின் திறனை அதிகாரிகள் மதிப்பீடு செய்து மதிப்ப

மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கப்பிரிவு..!!

Image
மும்பை: மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ளது. மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நவாப் மாலிக் மீதான குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்தது. Tags: மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் குற்றப்பத்திரிகை விரிவாக படிக்க >>

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான நிலங்களை அடையாளம் காண தமிழக அரசு பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ பேச்சு

Image
சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தியாகராயநகர் தொகுதி உறுப்பினர் ஜெ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:  பிளாக் செயின் தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தின் மிக பெரிய தேவை. இத்தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு தன் துறைகளில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். நில பத்திரப்பதிவு துறையில்  பிளாக் செயின் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டால் இரட்டை பதிவுகள் மற்றும்  சில முறைகேடுகள் மற்றும் பல முறைகேடுகள் தவிர்க்கப்படும். அரசு தனது  துறையில் பயன்படுத்தினால் இத்தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்  பெருகும். இவ்வாறு பேசினார். Tags: விரிவாக படிக்க >>