Bomb Blast: பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி 13 பேர் காயம்
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் 13 பேர் காயமடைந்தனர்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் வியாழன் இரவு (20022, மே 12) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். காயமடைந்தவர்கள், வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பின்போது, அருகில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன, அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்ததாக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ஷர்ஜீல் காரலின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment