Easy slow cooker chicken fettuccine alfredo recipe, homemade with simple ingredients. Loaded with alfredo sauce, parmesan cheese, Italian seasoning and
பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை டெல்லியில் பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பருத்தி விலை உயர்வு மற்றும் நூல் விலை உயர்வு ஆகியவை தங்கள் வணிகத்தை கடுமையாக பாதித்ததைத் தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை உச்ச அளவில் அதிகரிக்க முடிவு செய்தது. சங்க உறுப்பினர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பருத்தி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை, நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை அல்லது உள்நாட்டு தொழில்களுக்கு தேவையான நூல் விநியோகத்தை உறுதி செய்ய அளவுத்திருத்த சூத்திரம் போன்ற முக்கிய கோரிக்கைகளை எழுப்பினர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சரக்கு வர்த்தகப் பட்டியல் மற்றும் பருத்தியை பட்டியலிடுதல். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியதாவது: கடந்த 18 மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நூல் விலை, 200 ரூபாயாக இருந்த...
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா? சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ போலீசார் கைது செய்தது. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவ...
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ கடந்த 2009-2014ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தைக் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால் சீனாவிலிருந்து சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவ...
Comments
Post a Comment