Posts

Showing posts from May, 2022

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 01.06.20221400125832

Image
இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 01.06.2022

Magaram Rasi | June Rasi palan 2022 | Capricorn | மகரம் ராசி | ஜூன் மாதபலன்கள் 20221821007132

Image
Magaram Rasi | June Rasi palan 2022 | Capricorn | மகரம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

Thendral Vanthu Ennai Thodum | 2nd to 5th June 2022 - Promo836679968

Image
Thendral Vanthu Ennai Thodum | 2nd to 5th June 2022 - Promo

Arabic Kuthu பாட்டுக்கு இறங்கி குத்திய சிறுவன்..! |1461449906

Image
Arabic Kuthu பாட்டுக்கு இறங்கி குத்திய சிறுவன்..! |

30-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //1163965515

Image
30-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

அதிர்ச்சி!! சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 29 குழந்தைகள், கர்ப்பிணிகள் மயக்கம்!! திண்டிவனத்தில் பரபரப்பு!!941693908

Image
அதிர்ச்சி!! சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 29 குழந்தைகள், கர்ப்பிணிகள் மயக்கம்!! திண்டிவனத்தில் பரபரப்பு!! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று காலை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது.    இந்நிலையில், அதனை உட்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வாகனங்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    இந்நிலையில் திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.   நெய்குப்பி கிராமத்தில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை உட்கொண்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1310932839

Image
விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

1840181810

Image
லடாக்கில் ராணுவ வீரர்கள் 26 பேர் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து.. 7 பேர் உயரிழப்பு. மற்றவர்கள் படுகாயங்களுட்ன் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கனிமொழி எம்பி..!1115643149

Image
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கனிமொழி எம்பி..!

தமிழகத்தில் இனி திருமணம் செய்வோருக்கு புதிய அறிவிப்பு | TN marraige certificate | Register marraige177054299

Image
தமிழகத்தில் இனி திருமணம் செய்வோருக்கு புதிய அறிவிப்பு | TN marraige certificate | Register marraige

10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்! | TN Rains | Weather Update | Sun News1667246159

Image
10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்! | TN Rains | Weather Update | Sun News

கடகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் kadagam guru peyarchi 2022 in tamil palangal Tamil god822593351

Image
கடகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் kadagam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

தமிழகத்தில் 4 மாவட்டம் புதிய கொரோனா மிகப்பெரிய அதிர்ச்சி | Today breaking news | Trending tamil news1627893939

Image
தமிழகத்தில் 4 மாவட்டம் புதிய கொரோனா மிகப்பெரிய அதிர்ச்சி | Today breaking news | Trending tamil news

ஓக்லாண்ட் கொலிசியம் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளை நடத்த அமெரிக்காவிற்கு சாத்தியமான இடமாக இருக்கலாம்2034946559

Image
ஓக்லாண்ட் கொலிசியம் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளை நடத்த அமெரிக்காவிற்கு சாத்தியமான இடமாக இருக்கலாம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பல்நோக்கு மைதானமான ஓக்லாண்ட் கொலிசியம், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான மைதானங்களில் ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

#breakingnews​|ரூ.500 நோட்டு இனி செல்லாது.Ration card LATEST NEWS Tn Live #mkstalin​ TamilNadu Today1527393033

Image
#breakingnews​|ரூ.500 நோட்டு இனி செல்லாது.Ration card LATEST NEWS Tn Live #mkstalin​ TamilNadu Today

IPL: I will definitely be there next season .. De Villiers sure ..! ...

IPL: அடுத்த சீசனில் நான் கண்டிப்பாக இருப்பேன்.. டிவில்லியர்ஸ் உறுதி..! ரசிகர்கள் செம குஷி

Pendrive வ பத்தரமா வச்சுக்க தெரியாதவன் தீவரவாதியா டா 😂😂😂 | -1788398311

Image
Pendriveவ பத்தரமா வச்சுக்க தெரியாதவன் தீவிரவாதியா டா 😂😂😂| Rajarani 2 | Promo 2 | 24/05/2022

23.05.2022 - Today\'s zodiac sign | -1926235615

Image
23.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

உண்மையான நட்பு... நடிகர் கார்த்தி செய்த சிறப்பான செயல்... நெகிழ்ந்த யுவன்!

Image
உண்மையான நட்பு... நடிகர் கார்த்தி செய்த சிறப்பான செயல்... நெகிழ்ந்த யுவன்! நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாக உள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று போன்ற அதிரடி படங்களிலும், கைதி போன்ற கேரக்டர் ரோல்களிலும் பையா போன்ற சாக்லேட் பாய் கேரக்டர்களிலும் இவரை அழகாக பொருத்திக் கொள்கிறார். தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமூக நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் கார்த்தி. தன்னுடைய அண்ணன் சூர்யாவுடனும், தனியாகவும் பல சமூக பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது இதற்காக குரல் கொடுத்தும் வருகிறார். சினிமா தனது தொழில் அதைமட்டும் செய்யலாம் என்று இல்லாமல் இவ்வாறு இவர் நடந்துக் கொள்வது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் உண்மையான நட்பை போற்றுவதிலும், பொக்கிஷமாக பாதுகாப்பதிலும் இவர் சிறப்பான பெயரை கோலிவுட்டில் பெற்றுள்ளார். தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டுகள் திரைத்துறை பயணத்தை பாராட்டும் வகையில் அவருக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். கார்த்தியின் பள்ளித் தோழராக யுவன் சங்கர் இருந்துள்ளார். இருவ

ஆயாவுக்கு யாரு ‘பேபி‘ னு பேரு வெச்சா.. ஊர்வசி செய்த தரமான சம்பவம்.. ஜெ. பேபி‘ டிரைலர் ரிலீஸ் !

Image
ஆயாவுக்கு யாரு ‘பேபி‘ னு பேரு வெச்சா.. ஊர்வசி செய்த தரமான சம்பவம்.. ஜெ. பேபி‘ டிரைலர் ரிலீஸ் ! சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் ஜெ பேபி. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் இவ்வளவு பெரிய ஆயாவுக்கு யாரு பேபினு பேரு வெச்சாங்கனு தனது மழலை மாறாக்குரலில் கேட்கிறார். இதற்கு, ஊர்வசி தனக்கே உரித்தான பாணியில் நான் பொறந்தப்போ வெள்ளையா இருந்தனா... அப்போ வெள்ளைக்காரன் என்னை தூக்கி பேபி...பேபி கொஞ்சி பேரு வெச்சானு கூறுகிறார். நடிகை ஊர்வசியின் வெகுளித்தனமாக நடிப்பு இந்த படத்திலும் ஒர்க்கவுட்டாகி இருக்கிறது. ஜீவா நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருப்பார். அதே போல மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் 5 குழந்தைகளுக்கு அம்மாவான நடித்து பாராட்டை பெற்றார். இந்த ஜெ பேபி திரைப்படத்திலும், மாறன்,தினேஷின்

சூர்யா, விஜய் சேதுபதி, கமலை பின்னுக்கு தள்ளிய சிம்பு… இரண்டே ஆண்டுகளில் சாதனை

Image
சூர்யா, விஜய் சேதுபதி, கமலை பின்னுக்கு தள்ளிய சிம்பு… இரண்டே ஆண்டுகளில் சாதனை இன்ஸ்டாகிராமில் எந்த தமிழ் நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான ஃபாலோயர்ஸை சிம்பு பெற்றுள்ளார். மிக குறுகிய காலத்தில் இவ்வளவு ஃபாலோயர்ஸை அவர் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. உடல் எடை அதிகரிப்பு, தொடர் தோல்வி படங்களால் சிரமப்பட்டு வந்த சிம்பு, கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் ஸ்லிம்மான தோற்றத்தில் கம் பேக் கொடுத்தார். ஈஸ்வரன் திரைப்படம் தோல்வியில் முடிந்தாலும், பழைய சிம்புவை பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் இருந்தார்கள். இதன்பின்னர் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வெளியான மாநாடு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதையும் படிங்க - 2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல்… லெஜண்ட் சரவணனுக்கு குவியும் பாராட்டு இதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு, கவுதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு, பல்வேறு படங்களுக்கு பாடல்களை பாடுவது என சிம்பு ஃபுல் ஃபார்மில் இருந்து வருகிறார். அவரது சாதனையில் மற்றொன்றாக இன்ஸ்டாகிராமில் 8 மில்லி

மீண்டும் இணைகிறது விஜய் – லோகேஷ் கூட்டணி… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image
மீண்டும் இணைகிறது விஜய் – லோகேஷ் கூட்டணி… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெற்றிக் கூட்டணியான நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம், வெளிவந்த பின்னர் ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது. இருப்பினும் விஜய் என்கிற ஒற்றை நபர் காரணமாக படம் வர்த்தக ரீதியில் வெற்றியை பெற்றது. இதனால் மீண்டும் மாஸ்ஸான விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் மெகா ஹிட்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதையும் படிங்க - ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை இந்த படத்தில் விஜய்யுடன் சரத் குமார், ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜ

22.05.2022 - Today\'s zodiac sign | -690152545

Image
22.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Omicron BA.4 தமிழ்நாட்டில் பிஏ 4 வகை பாதிப்பு: ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா?

Image
Omicron BA.4 தமிழ்நாட்டில் பிஏ 4 வகை பாதிப்பு: ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா? தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் எந்த மாதிரியான கொரோனா பாதிப்பு என்பதை ஆராய மரபனு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்த நாவலூரில் தாய், மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இது எந்த வகையான கொரோனா தொற்று என மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்தனர். அதில் தாய்க்கு பிஏ 2 வகை ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், மகளுக்கு பிஏ 4 வகை ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்றை பொறுத்தவரை ஏழு வகையாக உருமாறியுள்ளது. இதில் பிஏ 4 வகை என்பது இந்தியாவில் வேறெங்கும் பதிவாகவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு இருக்கிறதா என்பதை ஒன்றிய அரசு தான் உறுதி செய்ய வேண்டும். தொற்று பாதிப்பு உறுதியான தாய், மகள் இருவருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாக எந்த பயண வரலாறும் இல்லை. இருவரும் கொரோனா தடுப்

The Oscar-winning composer for the film Blade Runner has passed away-617252503

Image
பிளேட் ரன்னர் படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் காலமானார் 'சேரியட்ஸ் ஆஃப் ஃபயர்' மற்றும் 'பிளேட் ரன்னர்' ஆகிய படங்களின் இசைக்காக ஆஸ்கர் விருதுகளை வென்ற கிரேக்க இசையமைப்பாளர் வான்ஜெலிஸ் செவ்வாய்க்கிழமை தனது 79வது வயதில் காலமானார். பிரான்ஸில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்று வந்த வான்ஜெலிஸ் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளருக்கு லண்டன், பாரிஸ் மற்றும் ஏதென்ஸில் வீடுகள் இருந்தன. வான்ஜெலிஸ் இசையை சுயமாக கற்றுக்கொண்டார், மேலும் அவர் குறிப்புகளைப் படிக்க கற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருக்கு வந்த அலர்ட் ரிப்போர்ட்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

Image
முதல்வருக்கு வந்த அலர்ட் ரிப்போர்ட்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்துள்ள அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவாம். ஸ்டாலின் ஆட்சி சந்திக்கும் விமர்சனம்! ஆட்சி மீது எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்துவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தாரோ அவையெல்லாம் அடுத்தடுத்து நடந்து அவரை சங்கடத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில் தனிப்பட்ட முறையில் முதல்வரின் செயல்பாடு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் சில இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் ஆட்சி மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்! இந்த சூழலில் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை, ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய ரிப்போர்ட் ஒன்றை உளவுத்துறை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்துமே முதல்வரை அலர்ட் செய்யும் விதமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயங்களாகவும் உள்ளன. சீர

Thendral Vanthu ennai thodum Promo |

Image
Thendral Vanthu ennai thodum Promo | 19th to 20th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை

Image
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து, ரூ.4,728-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.65.10-க்கு விற்கப்படுகிறது. Tags: சென்னை தங்கம் விலை

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா?

Image
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா? சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ போலீசார் கைது செய்தது. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவ

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ கடந்த 2009-2014ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தைக் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால் சீனாவிலிருந்து சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவ

2021 ஆம் ஆண்டில் அமெரிக்க சாலைகளில் விபத்துக்களில் கிட்டத்தட்ட 43,000 பேர் இறந்தனர்

Image
2021 ஆம் ஆண்டில் அமெரிக்க சாலைகளில் விபத்துக்களில் கிட்டத்தட்ட 43,000 பேர் இறந்தனர் டெட்ராய்ட்: கடந்த ஆண்டு அமெரிக்க சாலைகளில் கிட்டத்தட்ட 43,000 பேர் கொல்லப்பட்டனர், இது 16 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். தொற்றுநோய்க்குப் பிறகு அமெரிக்கர்கள் நெடுஞ்சாலைகளுக்குத் திரும்பியதால் புள்ளிவிவரங்கள் அதிகரித்தன. 1975 இல் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அதன் இறப்பு தரவு சேகரிப்பு முறையைத் தொடங்கியதில் இருந்து 2020 எண்களை விட 10.5 சதவீதம் அதிகரித்தது மிகப்பெரிய சதவீத அதிகரிப்பாகும். போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக் கூறுகையில், அமெரிக்கா தனது சாலைகளில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. விபத்துகளால் அதிகரித்து வரும் இறப்புப் போக்கை மாற்றியமைக்கும் முயற்சியில் சேருமாறு மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு வழக்கறிஞர்களை பாதுகாப்பு நிர்வாகம் வலியுறுத்தியது. 2020 இல் 38,824 ஆக இருந்த போக்குவரத்து விபத்துகளில் 2021 இல் 42,915 பேர் இறந்ததாக ஏஜென்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட முதற்கட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இறுதி புள்ளிவிவரங்கள் இலையுதிர்காலத்

பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

Image
பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை டெல்லியில் பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பருத்தி விலை உயர்வு மற்றும் நூல் விலை உயர்வு ஆகியவை தங்கள் வணிகத்தை கடுமையாக பாதித்ததைத் தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை உச்ச அளவில் அதிகரிக்க முடிவு செய்தது. சங்க உறுப்பினர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பருத்தி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை, நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை அல்லது உள்நாட்டு தொழில்களுக்கு தேவையான நூல் விநியோகத்தை உறுதி செய்ய அளவுத்திருத்த சூத்திரம் போன்ற முக்கிய கோரிக்கைகளை எழுப்பினர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சரக்கு வர்த்தகப் பட்டியல் மற்றும் பருத்தியை பட்டியலிடுதல். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியதாவது: கடந்த 18 மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நூல் விலை, 200 ரூபாயாக இருந்த

தவறுகளை கலைந்தெடுத்து சரி செய்து கொள்ள சரியான நேரம் மேஷம் | ஜூன் மாத பலன்கள் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம்

Image
தவறுகளை கலைந்தெடுத்து சரி செய்து கொள்ள சரியான நேரம் மேஷம் | ஜூன் மாத பலன்கள் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம்

விநாயகர் முழு அவதார கதை | Lord Ganesha full history | Complete Documentary of Lord Ganesha Stories

Image
விநாயகர் முழு அவதார கதை | Lord Ganesha full history | Complete Documentary of Lord Ganesha Stories

கமலை நாடும் ராஜமௌலி? - மகேஷ்பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு என தகவல்

Image
கமலை நாடும் ராஜமௌலி? - மகேஷ்பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு என தகவல் | Will Kamal Haasan join hands with Mahesh Babu for Rajamouli film - hindutamil.in விரிவாக படிக்க >>

ரஷ்ய அதிபர் புடினுக்கு ரத்த புற்றுநோய்? - வெளியான ஷாக் நியூஸ்!

Image
ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீல், ஸ்கை நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் தகவல்படி, விளாடிமிர் புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் கடுமையாக... விரிவாக படிக்க >>

Kaatrukkenna Veli Today Episode Promo | 16th May 2022 | Vijay Tv

Image
Kaatrukkenna Veli Today Episode Promo | 16th May 2022 | Vijay Tv

இந்தியாவில் மேலும் 2,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 27 பேர்...

Image
இந்தியாவில் மேலும் 2,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 27 பேர் உயிரிழப்பு  கொரோனா பாதித்த 2,550 பேர் குணமடைந்த நிலையில் 17,317 பேருக்கு சிகிச்சை - மத்திய சுகாதாரத்துறை

Uyire Unakkaaha | உயிரே உனக்காக | Rishi Wants To Meet Nakshatra

Image
Uyire Unakkaaha | உயிரே உனக்காக | Rishi Wants To Meet Nakshatra

மருத்துமனையிலிருந்து அணியினருடன் இணைந்து பிரித்வி ஷா!

Image
மருத்துமனையிலிருந்து அணியினருடன் இணைந்து பிரித்வி ஷா! இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த இரண்டு அணிகளுக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் இருக்கும் அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி வர இருக்கும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும். இந்நிலையில் அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிருத்விஷா டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. இது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. டைஃபாய்ட் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இப்போது அவரின் உடல்நிலை பற்றிய அடுத்தகட்ட தகவல் வெளியாகியுள்ளது. BAN vs SL, 1st Test: மேத்யூஸ் சதத்தால் வலிமையான நிலையில் இலங்கை! இது சம்மந்தமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “டைஃபாய்ட் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிருத்வி ஷா அங்கிரு

VJ Chitra:அன்று விஜே சித்ரா, இன்று நடிகை சஹானா: தொடரும் சோகம்

Image
படங்களில் நடிபப்துடன், மாடலிங்கும் செய்து வந்த கேரளாவை சேர்ந்த சஹானா சஜத் தன் 22வது பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சஹானாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை. அவரை கொலை செய்தது கணவர் சஜத் தான் என்று சஹானாவின் அம்மா உமைபன் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு விஜே சித்ரா நினைவுக்கு வந்துவிட்டது. ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. கணவர் ஹேமந்த் தான் சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார் என்று அவரின் அம்மா தெரிவித்தார். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில்... விரிவாக படிக்க >>