Posts

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை.. பொதுமக்கள் அவதி

Image
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது.  2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிகுப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு 8 மணியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுள்ளது. காரைக்குடி ,தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி கரூர், புலியூர், காந்திகிராமம், வெங்கமேடு... விரிவாக படிக்க >>

ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீச்சு.. சட்டம் ஒழுங்கு சரியில்லை.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

Image
Chennai oi-Vishnupriya R By Vishnupriya R Updated: Tuesday, April 19, 2022, 23:00 [IST] சென்னை: மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வன்முறை போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அதை தடுக்காத அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு இன்று ஆளுநர் ரவி சென்றிருந்தார். இங்கு நடந்த ஒரு விழாவுக்கு ஆளுநர் ரவியை அழைக்கக் கூடாது என திராவிடர் கழகம், திவிக, விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்தனர். விரிவாக படிக்க >>

பொருளாதார வளர்ச்சி.. தோற்றுப் போய் விட்டார் மோடி.. சொல்கிறார் பாஜக எம்.பி. சு.சாமி!

Image
பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் கடந்த 8 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டதாக பாஜகவைச் சேர்ந்த எம்.பி. சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். அக்கம் பக்கத்து நாடுகளில் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. இலங்கை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அங்கு அதிபர் கோத்தபயா ராஜபக்சேவையும், அவரது தம்பியும் பிரதமருமான மகிந்தா ராஜபக்சேவையும் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் நாடே அனலாகியுள்ளது. இன்னொரு பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் அதே நிலைதான். அங்கும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. சீனாவிடம் வாங்கிக் குவித்த கடன்களை அடைக்க முடியாமல் திண்டாடிக்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 18.04.2022 திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு || Tamilnadu School leave

Image
தமிழகத்தில் 18.04.2022 திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு || Tamilnadu School leave

கூத்தாண்டவர் கோவில் அழகி போட்டி: சென்னை சாதனா மிஸ் கூவாகம் ஆக தேர்வு

Image
Must Watch Villupuram oi-Jeyalakshmi C By Jeyalakshmi C விரிவாக படிக்க >>

பொறுமைக்கும் எல்லை உண்டு.. பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை!

Image
தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு தாலிபான் அரசு கடுமையான கண்டணத்தை பதிவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பு தனது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பகுதிகளில் சில நாள்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சி பயங்கரவாத படையான தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் க்னார் ஆகிய பிராந்தியங்களில் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தியதாக பாகிஸ்தான்... விரிவாக படிக்க >>

“யாஷ் அழகான அற்புதம்“… மனம் திறந்து பாராட்டி கங்கன ரனாவத் !

Image
முகப்பு ஹீரோயின் Heroines oi-Jaya Devi ... விரிவாக படிக்க >>